கெஹெலியவின் மகன் ரமித்திற்கு விளக்கமறியல்..!
6 view
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ரமித் ரம்புக்வெல்லவின் தந்தையான முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக கடந்த 07ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது […]
The post கெஹெலியவின் மகன் ரமித்திற்கு விளக்கமறியல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கெஹெலியவின் மகன் ரமித்திற்கு விளக்கமறியல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.