தொடர்ந்து தவறிழைக்கும் யாழ். மாநகர சபை – மக்கள் கடும் அதிருப்தி!
6 view
யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறுவிதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்தபோதும் அவற்றை சீர்செய்யாது அதே தவறுகளை தொடர்ந்து இழைத்த வண்ணம் உள்ளார்கள். வீதியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்லுதல், கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்தல், மாநகர சபையின் கழகவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயற்படாமை உள்ளிட்ட மேலும் பல முறைகேடான செயற்பாடுகள் குறித்தான குற்றச்சாட்டுகள் மாநகர சபை மீது முன்வைக்கப்படுகிறது. இன்றையதினமும் யாழ்ப்பாண நகரப் […]
The post தொடர்ந்து தவறிழைக்கும் யாழ். மாநகர சபை – மக்கள் கடும் அதிருப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடர்ந்து தவறிழைக்கும் யாழ். மாநகர சபை – மக்கள் கடும் அதிருப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.