எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகம்; மட்டக்களப்பில் உருவாகும் 'லிபிய கடாபி குழுமம்! ஞானசார தேரர் பகீர்
6 view
ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்தின் ஏறாவூரில் வெள்ளிக்கிழமை ஜும்மா பிரசங்கத்தில் கலந்து கொண்ட வழிபாட்டாளர்களிடையே ஏராளமான அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக ஞானசார தேரர் குற்றம் சாட்டினார். ஊடகங்களுக்கு உரையாற்றிய தேரர், பலரை ஷரியா சட்டத்தின்படி விசாரித்து கல்லெறிந்து மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் பரவுவது தொடர்பான சமீபத்திய வெளிப்பாடுகளுக்கு பதிலளிக்கும் […]
The post எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகம்; மட்டக்களப்பில் உருவாகும் 'லிபிய கடாபி குழுமம்! ஞானசார தேரர் பகீர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகம்; மட்டக்களப்பில் உருவாகும் 'லிபிய கடாபி குழுமம்! ஞானசார தேரர் பகீர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.