வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது மோசமான தாக்குதல் – சிறைக்காவலர்களின் கொடூரச்செயல்
7 view
வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கைதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்ட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது படுகாயமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறைக் கைதியின் […]
The post வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது மோசமான தாக்குதல் – சிறைக்காவலர்களின் கொடூரச்செயல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது மோசமான தாக்குதல் – சிறைக்காவலர்களின் கொடூரச்செயல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.