“காப்பாற்ற வந்தால் வெட்டுவேன்” பொதுவெளியில் சகோதரனை தாறுமாறாக கொத்திய நபர்! – பாய்ந்து பிடித்த பொலிஸ்

10 view
பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாளால் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இன்றையதினம் மாலை, ஒரு சகோதரர் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் வாளால்  வெட்டியுள்ளார் குறித்த வாள் வெட்டு தாக்குதல்களுக்கு இலக்காகிய சகோதரர்  உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் […]
The post “காப்பாற்ற வந்தால் வெட்டுவேன்” பொதுவெளியில் சகோதரனை தாறுமாறாக கொத்திய நபர்! – பாய்ந்து பிடித்த பொலிஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース