மஹிந்த , கோட்டா தலைமையில் போர் வீரர்கள் தின நிகழ்வு!
8 view
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகே அமைந்துள்ள போர் வீரர் நினைவுச் சின்னத்துக்கு அருகில் இன்று காலை நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த […]
The post மஹிந்த , கோட்டா தலைமையில் போர் வீரர்கள் தின நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்த , கோட்டா தலைமையில் போர் வீரர்கள் தின நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.