2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் – யாழில் அனுஸ்டிப்பு
15 view
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனொரு அங்கமாக 2ம் சங்கிலிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. சிவசேனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஒய்வு நிலை பேராசிரியர் க.தேவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன […]
The post 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் – யாழில் அனுஸ்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் – யாழில் அனுஸ்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.