சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன்; யாரையும் பிடிப்பதற்காக அல்ல! மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
6 view
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தோம். சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம். யாரையும் பிடிப்பதற்காக அல்ல. நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் […]
The post சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன்; யாரையும் பிடிப்பதற்காக அல்ல! மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன்; யாரையும் பிடிப்பதற்காக அல்ல! மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.