எமது கிராமத்தின் வீதி மற்றும் பாலத்தை புனரமைத்து தாருங்கள்; கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
6 view
கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு பகுதி மக்கள் தமது கிராமத்தின் வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்து தருமாறு கூறி கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குறித்த பகுதியில் 350 இற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இக்கிராமத்திற்கான பிரதான வீதி மற்றும் சேதமடைந்த பாலம் என்பவற்றை புனரமைத்து தருமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு காலத்துக்கு காலம் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அந்த வீதிகள் […]
The post எமது கிராமத்தின் வீதி மற்றும் பாலத்தை புனரமைத்து தாருங்கள்; கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது கிராமத்தின் வீதி மற்றும் பாலத்தை புனரமைத்து தாருங்கள்; கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.