தமிழருக்கான நீதியை பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்! பிரதமர் மார்க் கார்ணி உறுதி
6 view
பொறுப்புக் கூறலுக்கும் உண்மை மற்றும் நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என கனடிய பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து 16 வருடங்கள் ஆகிவிட்டன. 26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில் […]
The post தமிழருக்கான நீதியை பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்! பிரதமர் மார்க் கார்ணி உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழருக்கான நீதியை பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்! பிரதமர் மார்க் கார்ணி உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.