கடும் மழையால் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை..!
9 view
திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் 15 ஆயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் நிலவிவரும் கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு, உப்பு உற்பத்திக்கு தேவையான சூரிய ஒளி போதியளவு கிடைக்காததும் , தொடர்ச்சியாக மழை பெய்வதும் இதற்குரிய முக்கிய காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கையின் மொத்த உப்பு உற்பத்தியில் புத்தளம் மாவட்டம் சுமார் 60 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருவதுடன், […]
The post கடும் மழையால் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடும் மழையால் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.