தமிழர்களின் நினைவுரிமையை அங்கீகரித்த கனடா; உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!
8 view
தமிழர்களின் நினைவுரிமையை கனடா அங்கீகரித்தமை போன்று உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என அனைத்துலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது நினைவேந்தல் உரிமை என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களின் அடிப்படை உரிமையாகும். போர்கள் நடந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் மேம்பாட்டிற்காக நினைவேந்தல் உரிமை உதவுகிறது. மோதல்கள் நடந்த நாடுகளில் நிலைமாறுகால நீதியாக கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறதலுக்கான வழிமுறையாக நினைவேந்தல் முக்கிய வழிமுறையாகிறது இலங்கையில் […]
The post தமிழர்களின் நினைவுரிமையை அங்கீகரித்த கனடா; உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் நினைவுரிமையை அங்கீகரித்த கனடா; உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.