தமிழினப் படுகொலை நினைவேந்தல் இன்று! – வடக்கு, கிழக்கு, கொழும்பிலும் முன்னெடுக்க ஏற்பாடு
9 view
இலங்கையில் இறுதிப் போரில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும். இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் கொழும்பிலும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது. முற்பகல் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். 10.29 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படும். இதைத் தொடர்ந்து […]
The post தமிழினப் படுகொலை நினைவேந்தல் இன்று! – வடக்கு, கிழக்கு, கொழும்பிலும் முன்னெடுக்க ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழினப் படுகொலை நினைவேந்தல் இன்று! – வடக்கு, கிழக்கு, கொழும்பிலும் முன்னெடுக்க ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.