இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் தேசமாக திரள்வோம்;யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு..!
9 view
இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன் லகிர்தர் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் ஏற்பாடுகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை செய்யபட்ட இந்த […]
The post இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் தேசமாக திரள்வோம்;யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் தேசமாக திரள்வோம்;யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.