சம்பூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பனரால் ஏற்பட்ட குழப்பம்..!

7 view
சம்பூரில் இன்றையதினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பூர்-கடற்கரைச்சேனை பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூதூர் கிளையின் ஏற்பாட்டில் இன்றையதினம்(17) மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. அத்தோடு முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீபமேற்றி மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது. நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாக இருந்த நேரத்தில், அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பனர் பிரச்சினைக்குரியதென அவ்விடத்திற்கு வந்த சம்பூர் பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்து பனரை […]
The post சம்பூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பனரால் ஏற்பட்ட குழப்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース