தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை: தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்..!
6 view
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது . அந்தவகையில் தமிழின படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 6.30 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர் நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் காலை 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். 10.29 மணிக்கு நினைவொளிக்கு நினைவொளி எழுப்பப்படும். 10.30 க்கு அகவணக்கமும் […]
The post தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை: தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை: தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.