அநுர தரப்பின் சூழ்ச்சி அரசியல்; தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவது அவசியம்- கீதநாத் வலியுறுத்து..!
7 view
உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் நோக்குடன் வடக்கு கிழக்கின் தமிழ்க் கட்சிகள் இணைவு தொடர்பாக திறந்த மனதுடன் சந்திப்புகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான அரசியலாக உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் கட்சிகளின் இணைவு மற்றும் குறித்த கட்சிகளுக்கிடையிலான சந்திப்புகள் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இவ்விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், மாற்றம் எனும் கருத்தியலை […]
The post அநுர தரப்பின் சூழ்ச்சி அரசியல்; தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவது அவசியம்- கீதநாத் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுர தரப்பின் சூழ்ச்சி அரசியல்; தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவது அவசியம்- கீதநாத் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.