சஹ்ரானின் மனைவியை தடுப்புக் காவலில் சந்தித்த பேராசிரியர் யார்?
8 view
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா சி.ஐ.டி. கைதில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருந்த போது பேராசிரியர் ஒருவர் அவரை சந்தித்துள்ளமை தொடர்பிலான தகவல்கள், கல்முனை மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையே வெளிப்பட்டுள்ளது.
The post சஹ்ரானின் மனைவியை தடுப்புக் காவலில் சந்தித்த பேராசிரியர் யார்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஹ்ரானின் மனைவியை தடுப்புக் காவலில் சந்தித்த பேராசிரியர் யார்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.