பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கம்போடிய தூதுவர் ராத் மானிகும் இடையில் கலந்துரையாடல்
7 view
இந்தியாவின் புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று சந்தித்துள்ளார் . தூதுவர் ராத் மானியை வரவேற்ற பிரதமர், அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்தும் தெரிவித்தார். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை தூதுவர் ராத் முன்மொழிந்தார். இது வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் விளக்கினார். […]
The post பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கம்போடிய தூதுவர் ராத் மானிகும் இடையில் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கம்போடிய தூதுவர் ராத் மானிகும் இடையில் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.