தேசிய போர் வீரர்கள் நினைவு விழா தொடர்பில் அறிவிப்பு..!
7 view
16வது தேசிய போர்வீரர் நினைவு விழா இம்மாதம் 19ஆம் திகதி கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 16வது தேசிய போர்வீரர் நினைவு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட செயலாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சில் இன்று(16) நடைபெற்றது, செய்தியாளர் மாநாட்டிற்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமை தாங்கினார். 16வது தேசிய போர்வீரர் நினைவு விழா இம்மாதம் 19ஆம் […]
The post தேசிய போர் வீரர்கள் நினைவு விழா தொடர்பில் அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய போர் வீரர்கள் நினைவு விழா தொடர்பில் அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.