தண்ணிமுறிப்பு மக்களின் அகதி வாழ்விற்கு முற்றுப்புள்ளி தேவை! – ரவிகரன் எம்.பி கோரிக்கை
10 view
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, தண்ணிமுறிப்பு கிராம மக்களின் அவலங்கள் நிறைந்த அகதிவாழ்க்கை முற்றுப்பெறவேண்டுமென தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உடனடியாகத் தண்ணிமுறிப்புக் கிராமத்தில், அக்கிராமத்திற்குரிய தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தண்ணிமுறிப்புப் பகுதி மக்களின் அழைப்பினை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று தண்ணிமுறிப்புப் பகுதிக்குச்சென்று, பூர்வீக தண்ணிமுறிப்புக் கிராமத்தினைப் பார்வையிட்டதுடன், தண்ணிமுறிப்புக் கிராம மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் […]
The post தண்ணிமுறிப்பு மக்களின் அகதி வாழ்விற்கு முற்றுப்புள்ளி தேவை! – ரவிகரன் எம்.பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தண்ணிமுறிப்பு மக்களின் அகதி வாழ்விற்கு முற்றுப்புள்ளி தேவை! – ரவிகரன் எம்.பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.