ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் நீதி கோரிய போராட்டம்: குவிக்கப்பட்ட பொலிஸார்..!
9 view
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுமுன்தினம் தொடக்கம் அமைதியான வழியில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டத்தை பொலீஸாரை கொண்டு நீதி மன்ற தடையுத்தரவு ஒன்றை பெற்று அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு இங்கே பொதியிடுங்கள்,அம்பாந்தோட்டை, புத்தளம், மன்னாருக்கு கட்டி உப்பு கொண்டு செல்வதனை நிறுத்தி ஆனையிறவில் பொதியிடுங்கள், தொழிலாளர்களுக்கு தினமும் வேலையை வழங்க வேண்டும், தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதனை நிறுத்த வேண்டும், […]
The post ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் நீதி கோரிய போராட்டம்: குவிக்கப்பட்ட பொலிஸார்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் நீதி கோரிய போராட்டம்: குவிக்கப்பட்ட பொலிஸார்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.