வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம்: அருண் ஹேமசந்திராவின் தலையீட்டில் நிறுத்தம்..!
11 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண்ஹேமசந்திராவின் நடவடிக்கையினால் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வன இலாகாவானது தமது எல்லைகளை வரையறை செய்யும் வேலைத் திட்டத்தை கடந்த மாதம் ஆரம்பித்த போது மாவட்ட விவசாயிகள் மற்றும் வன ஜீவிகள் திணைக்களம் ஆகியோருக்கிடையில் முரண்பாட்டு நிலையொன்று தோற்றம் பெற்றிருந்தது. குறித்த பிரச்சினை தொடர்பில் சுமுகமான தீர்வுக்குச் செல்லும் வரை வன எல்லை நிர்ணயத்தை நிறுத்தும்படி […]
The post வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம்: அருண் ஹேமசந்திராவின் தலையீட்டில் நிறுத்தம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம்: அருண் ஹேமசந்திராவின் தலையீட்டில் நிறுத்தம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.