யாழ் செம்மணியில் பரபரப்பு: ஆரம்பமான அகழ்வு பணிகள்..!
21 view
அரியாலை செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் காலை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் […]
The post யாழ் செம்மணியில் பரபரப்பு: ஆரம்பமான அகழ்வு பணிகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் செம்மணியில் பரபரப்பு: ஆரம்பமான அகழ்வு பணிகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.