கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு – தாய் உட்பட பலரிடம் சாட்சியங்கள் பதிவு
9 view
கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பில் சாட்சி விசாரணைகள் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. கொட்டாஞ்சேனை பொலிஸாரின் நடவடிக்கையின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்போது, முதலாவதாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தலைவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இறந்த சிறுமியின் தாயாரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. பின்னர், மேலும் பலரின் சாட்சியங்களைப் பதிவு […]
The post கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு – தாய் உட்பட பலரிடம் சாட்சியங்கள் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு – தாய் உட்பட பலரிடம் சாட்சியங்கள் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.