தமிழ் தேசியக் கட்சிகளை வச்சு செய்வதற்கு தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இடமில்லை! சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்
9 view
வடக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது தமிழ் தேசியக் கட்சிகளுக்கோ வச்சு செய்யப் போவதாகவும் தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது. என்னத்தை வச்சு செய்யப் போறீர்கள். யாரை வச்சு செய்யப் போறீர்கள். வச்சு செய்வதற்கு வடக்கில் இடமில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் […]
The post தமிழ் தேசியக் கட்சிகளை வச்சு செய்வதற்கு தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இடமில்லை! சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் தேசியக் கட்சிகளை வச்சு செய்வதற்கு தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இடமில்லை! சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.