காஸாவுக்குள் நிவாரண உதவிகள் நுழைவதை இஸ்ரேல் தடுப்பது பாரிய மனித உரிமை மீறல்
10 view
இஸ்ரேல் காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகள் நுழைவதை தடுக்கும் முற்றுகையை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரிட்டனும் நான்கு ஐரோப்பிய நாடுகளும் செவ்வாயன்று கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடரும் கட்டுப்பாடுகள் மில்லியன் கணக்கான பலஸ்தீனிய மக்களை பட்டினிக்கு ஆளாக்குவதோடு, அமைதிக்கான வாய்ப்புகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று அவை எச்சரித்துள்ளன.
The post காஸாவுக்குள் நிவாரண உதவிகள் நுழைவதை இஸ்ரேல் தடுப்பது பாரிய மனித உரிமை மீறல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காஸாவுக்குள் நிவாரண உதவிகள் நுழைவதை இஸ்ரேல் தடுப்பது பாரிய மனித உரிமை மீறல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.