கொத்மலை பஸ் விபத்து: இராசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்ததும் உண்மை வெளிப்படுத்தப்படும்
11 view
கொத்மலை பஸ் விபத்து தொடர்பான இராசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன் அதன் உண்மைத் தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவோம், எதனையும் மறைக்க முற்படமாட்டோம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
The post கொத்மலை பஸ் விபத்து: இராசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்ததும் உண்மை வெளிப்படுத்தப்படும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொத்மலை பஸ் விபத்து: இராசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்ததும் உண்மை வெளிப்படுத்தப்படும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.