11 ஆண்டுகளின் பின்னர் தேயிலை மூலம் அதிகூடிய வருமானம்!
8 view
தேயிலையின் மூலம் சுமார் 11 ஆண்டுகளின் பின்னர் அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். எட்டாவது தேசிய தேயிலை நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை (13) பதுளை முதியாங்கனை விகாரையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை மூலம் 355 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெற்றிருந்தது. எவ்வாறிருப்பினும் சுமார் 11 ஆண்டுகளின் பின்னர் […]
The post 11 ஆண்டுகளின் பின்னர் தேயிலை மூலம் அதிகூடிய வருமானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 11 ஆண்டுகளின் பின்னர் தேயிலை மூலம் அதிகூடிய வருமானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.