கனடாவில் வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுச் சின்னத்தால் கடுப்பாகிய வெளிவிவகார அமைச்சர்; தூதுவரை அழைத்து கண்டனம்- பதில் கொடுத்த தமிழ்த் தேசிய பேரவை
14 view
கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை தமிழ் தேசிய பேரவை அங்கத்தவர்கள் இன்றைய தினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அதன்பின்னர் பல்வேறு விடயங்களை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர். அதில் ஒரு முக்கிய விடயம் தொடர்பாக பாரளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் தெரிவிக்கையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானியர் எரிக் வோல்ஸை இன்றையதினம் வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோக பூர்வமாக இலங்கை அரசாங்கத்தினுடைய கண்டனங்களை கனேடிய அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் ஞாபகார்த்தமாக நினைவுத்தூபி அங்கு திறக்கப்பட்ட நிலையில் […]
The post கனடாவில் வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுச் சின்னத்தால் கடுப்பாகிய வெளிவிவகார அமைச்சர்; தூதுவரை அழைத்து கண்டனம்- பதில் கொடுத்த தமிழ்த் தேசிய பேரவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுச் சின்னத்தால் கடுப்பாகிய வெளிவிவகார அமைச்சர்; தூதுவரை அழைத்து கண்டனம்- பதில் கொடுத்த தமிழ்த் தேசிய பேரவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.