ஆனையிறவு உப்பளத்தில் இதுவரையில் விற்பனை செய்யக் கூடிய வகையில் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை – இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு

14 view
ஆனையிறவு உப்பளத்தில் இதுவரையில் விற்பனை செய்யக் கூடிய வகையில் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என   இளங்குமரன் எம்.பி தெரிவித்துள்ளார்  ஆணையிறவு உப்பளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை அடுத்து இன்று மாலை3.00 மணியளவில்  சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உப்பளத்தின் முகாமையாளருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் மேலும் தெரிவிக்கையில்  ஆனையிறவு உப்பளமானது இதுவரையில் உப்பு உற்பத்தியினை முழுமையாக உற்பத்தி செய்யப்படவில்லை எனவும் தற்பொழுது  உப்பு உற்பத்தி செய்யும் இயந்திரம் […]
The post ஆனையிறவு உப்பளத்தில் இதுவரையில் விற்பனை செய்யக் கூடிய வகையில் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை – இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース