மூன்று நாட்களில் 30 பேர் உயிரிழப்பு, விபத்துக்களால் திணறும் இலங்கை – பொலிஸ் மா அதிபர் புது உத்தரவு
17 view
இலங்கையில் விபத்தக்கள் அதிகரித்துள்ளதாகவும் மூன்று நாட்களில் 30பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. அந்தவகையில் கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து கம்பளை ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் இன்று(14) காலை உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 40 பேர் […]
The post மூன்று நாட்களில் 30 பேர் உயிரிழப்பு, விபத்துக்களால் திணறும் இலங்கை – பொலிஸ் மா அதிபர் புது உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று நாட்களில் 30 பேர் உயிரிழப்பு, விபத்துக்களால் திணறும் இலங்கை – பொலிஸ் மா அதிபர் புது உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.