பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! விசாரணை ஆரம்பம்
5 view
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தேசியப் பாதுகாப்பு பற்றி பேசும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களது கட்சிகளில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் அங்கம் வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான 50க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை […]
The post பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! விசாரணை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! விசாரணை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.