உப்பு விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள சிக்கல்
13 view
உப்பு விலை உயர்வினால் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த முடியவில்லை என உப உணவு பதனீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின்னராக இருந்து இந்த நிலைமை நீடிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலேயே 60 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ கல் உப்பு சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக விலை அதிகரித்து தற்போது ஒரு கிலோ 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உப்பு விலையின் இந்த […]
The post உப்பு விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள சிக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உப்பு விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள சிக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.