யாழில் வித்தியா படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம்; பொலிஸார் உட்புகுந்து குழப்பம் விளைவித்ததால் பதற்றம்
14 view
யாழ்ப்பாணம் – வேலணை சந்தியில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. குறித்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றையதினம் வேலணை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தினை சமூமட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தன. இதில் சமூக மட்ட அமைப்பினர், […]
The post யாழில் வித்தியா படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம்; பொலிஸார் உட்புகுந்து குழப்பம் விளைவித்ததால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வித்தியா படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம்; பொலிஸார் உட்புகுந்து குழப்பம் விளைவித்ததால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.