கல்கிசை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: இருவர் கைது..!
15 view
கல்கிசை சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் மே 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர், சந்தேகத்தின் பேரில், கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றையதினம்(12) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கல்கிசை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று வீடொன்றுக்கு முன்பாக துப்புரவு செய்து கொண்டிருந்த, தெஹிவளை, ஓபன் பிளேஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய […]
The post கல்கிசை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: இருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்கிசை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: இருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.