தமிழ் கட்சிகளுக்கான ஆதரவு தொடர்பில் டக்ளஸ் கருத்து..!
14 view
தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூர் அதிகார சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சியின் தேர்தல் அடைவு நிலை குறித்து ஆராய்ந்ததுடன் கிடைத்த வெற்றிகளை […]
The post தமிழ் கட்சிகளுக்கான ஆதரவு தொடர்பில் டக்ளஸ் கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் கட்சிகளுக்கான ஆதரவு தொடர்பில் டக்ளஸ் கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.