பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ வீரர் திடீர் மரணம்
14 view
பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கண்டி – முறுத்தலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய விதுர சஞ்சீவ மதுரட்ட (என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த உத்தியோகத்தர் கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறு பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆகையால் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக […]
The post பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ வீரர் திடீர் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ வீரர் திடீர் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.