றவூப் ஹக்கீம் தொலைபேசியின் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மித் தலைவர் – சாடிய ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம்
12 view
றவூப் ஹக்கீம் என்பவர் கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் ஒரு சர்வதிகாரியே தவிர ஒரு சாணக்கியத் தலைவர் அல்ல.அதே போன்று தொலைபேசி எஸ்.எம்.எஸ்.ஊடாக இயங்கும் டம்மி தலைவர் என மறைமுகமாகவும் நேரடியாகவும் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியா கான் சாடியுள்ளார் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேமேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு கருத்து தெரிவித்த […]
The post றவூப் ஹக்கீம் தொலைபேசியின் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மித் தலைவர் – சாடிய ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post றவூப் ஹக்கீம் தொலைபேசியின் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மித் தலைவர் – சாடிய ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.