மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!
7 view
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை நிலையமான வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர். நேற்று இரவு(12) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள குறித்த வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பெண் […]
The post மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.