சித்திரை பெளர்ணமி தினத்தில் திடீர் பரிசோதனை – மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு
6 view
அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரை பெளர்ணமி உற்சவத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட உணவு கடைகள், சிற்றுண்டி கடைகள் மீது திடீர் பரிசோதனை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரை பெளர்ணமி உற்சவம் இன்றையதினம் மிக சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தது. ஆலய வளாகத்தில் இருந்த உணவுக்கடைகள், ஐஸ்கிறீம் வாகனங்கள் மற்றும் சுண்டல் வண்டில்கள் போன்றவை மீது குறித்த பரிசோதனை நடவடிக்கை சுகாதரா […]
The post சித்திரை பெளர்ணமி தினத்தில் திடீர் பரிசோதனை – மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சித்திரை பெளர்ணமி தினத்தில் திடீர் பரிசோதனை – மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.