பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
8 view
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது. கதிர்காமத்தில் இருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே நேற்று அதிகாலை 4:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. மேற்படி விபத்தில் 35 இற்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று வைத்தியசாலை […]
The post பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.