கொழும்பில் ஆட்சியமைக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவா? மொட்டு கட்சி வெளியிடவுள்ள அறிவிப்பு
13 view
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை. எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது கடந்த அரசாங்கங்கள் சாபம் என்று விமர்சித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். குறுகிய அரசியல் வெற்றிக்காக ஜனாதிபதி […]
The post கொழும்பில் ஆட்சியமைக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவா? மொட்டு கட்சி வெளியிடவுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் ஆட்சியமைக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவா? மொட்டு கட்சி வெளியிடவுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.