இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் வரவேற்ற ஜனாதிபதி அநுர
14 view
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். இந்த தீர்மானமானது இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமல்ல, நிலையான அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய படியாகும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டார். ஒரு பாரிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாகவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நெருக்கடியைத் தீர்க்க தோட்டாக்களுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்த […]
The post இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் வரவேற்ற ஜனாதிபதி அநுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் வரவேற்ற ஜனாதிபதி அநுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.