மாணவியின் மரண விசாரணைகளை சீர்குலைக்க இடம்பெறும் சதிகள்? பிரதமரின் அதிரடி உத்தரவு
11 view
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, காவல்துறை விசாரணைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்புடைய மாணவியின் பெற்றோரும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் காவல் குழுக்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாகப் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம் பாடசாலையிலும், பயிற்சி வகுப்பிலும் குறித்த மாணவிக்கு நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, துல்லியமான மற்றும் விரைவான விசாரணைகளை நடத்துமாறும் பிரதமர் […]
The post மாணவியின் மரண விசாரணைகளை சீர்குலைக்க இடம்பெறும் சதிகள்? பிரதமரின் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவியின் மரண விசாரணைகளை சீர்குலைக்க இடம்பெறும் சதிகள்? பிரதமரின் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.