அரிசி மாபியாவை கூட்டுறவுத் துறையாலேயே கட்டுப்படுத்துவதற்கு முடியும்:ஆளுநர் சுட்டிக்காட்டு..!
12 view
அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும் எனவும் அதனாலேயே, கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதன் ஊடாக அரிசி மாபியாவை எதிர்காலத்திலாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இளம் ஆய்வாளர்கள் வலையமைப்பு நடத்திய இளம் கூட்டுறவாளர் மாநாடு தந்தை செல்வா அரங்கில் இன்று இடம்பெற்றது. இதில் முதன்மைப் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் தனது உரையில், 1970 – 1980 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் முன்னுதாரணமாகச் சொல்லப்படக்கூடிய வகையில் வடக்கு […]
The post அரிசி மாபியாவை கூட்டுறவுத் துறையாலேயே கட்டுப்படுத்துவதற்கு முடியும்:ஆளுநர் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரிசி மாபியாவை கூட்டுறவுத் துறையாலேயே கட்டுப்படுத்துவதற்கு முடியும்:ஆளுநர் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.