மாணவி அம்ஷிகா உயிர் மாய்த்த விவகாரம் , என் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்கள்- ஜேவிபி பிரமுகர் சொல்லும் விளக்கம்
74 view
16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தை சேர்ந்த ஜேவிபி பிரமுகர் நாராயணப்பிள்ளை சிவானந்தராஜா நேற்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி […]
The post மாணவி அம்ஷிகா உயிர் மாய்த்த விவகாரம் , என் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்கள்- ஜேவிபி பிரமுகர் சொல்லும் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவி அம்ஷிகா உயிர் மாய்த்த விவகாரம் , என் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்கள்- ஜேவிபி பிரமுகர் சொல்லும் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.