அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடன் தொடர்பில் புதிய சுற்றறிக்கை வெளியீடு

10 view
அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  அதன் படி அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு , அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அறிவுறுத்தும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சுட்டறிக்கையினை    2025.05.01 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .  அதில், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச […]
The post அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடன் தொடர்பில் புதிய சுற்றறிக்கை வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース