அம்ஷி தற்கொலை விவகாரம் – கட்டாய விடுமுறையில் ஆசிரியர்
11 view
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி அம்ஷி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் ‘பி’ அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு […]
The post அம்ஷி தற்கொலை விவகாரம் – கட்டாய விடுமுறையில் ஆசிரியர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்ஷி தற்கொலை விவகாரம் – கட்டாய விடுமுறையில் ஆசிரியர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.