இலங்கையில் சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றும் பெண்
10 view
சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் – மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டர்களில் 31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார். சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களுடன் சமூக ஊடகங்களில் அறிமுகமாகி, அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளார். பின்னர் […]
The post இலங்கையில் சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றும் பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றும் பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.